/* */

பண்ணைக் குட்டைகளை அமைத்து செயல்படுத்திய ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளை அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு

HIGHLIGHTS

பண்ணைக் குட்டைகளை அமைத்து செயல்படுத்திய ஊராட்சி  தலைவர்களுக்கு பாராட்டு
X

சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு சான்றிதழும் தூய்மைப் பணியாளர் களுக்கு ரூபாய் 20 லட்சத்தில் தளவாட பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார் . வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று தூய்மைப் பணியாளர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jun 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...