செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்

Nilavembu Kashayam -செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்
X

செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு  நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Nilavembu Kashayam -திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.நகர் மன்ற உறுப்பினர் விஸ்வநாதன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் துப்புரவு அலுவலர் சீனிவாசன் ஆய்வாளர் மதன ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் மோகனவேல் கலந்து கொண்டு மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார் பள்ளியில் பயிலும் 2293 மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் பெற்றோர்கள் மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Sep 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
  2. புதுக்கோட்டை
    டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
  3. கந்தர்வக்கோட்டை
    பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
  4. லைஃப்ஸ்டைல்
    Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
  5. புதுக்கோட்டை
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
  6. கடையநல்லூர்
    உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
  7. லைஃப்ஸ்டைல்
    Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
  8. தர்மபுரி
    காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
  9. ஓசூர்
    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...