/* */

செய்யாறில் சமுதாய வளைகாப்பு விழா

செய்யாறில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கினார்

HIGHLIGHTS

செய்யாறில் சமுதாய வளைகாப்பு விழா
X

சமுதாய வளைகாப்பு விழாவில் கர்பிணிகளுக்கு சீர்வரிசை தட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியங்கள் , செய்யாறு நகராட்சி சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா வரவேற்றார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று 150 கர்ப்பிணிகளுக்கு தலா ரூபாய் 400 மதிப்பிலான புடவை, வளையல் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வாழ்வில் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், ஒன்றிய குழு தலைவர்கள், செய்யாறு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க