/* */

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் மது விற்பனை செய்த இருவர் கைது

செய்யாறு அருகே, பெட்டிக்கடையில் மது குட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் மது விற்பனை செய்த இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட அருள் ,  ராமன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பல்லி மேட்டு நகர் பகுதியில், பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பெட்டிக்கடையில் மது புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. கடையில் மறைத்து வைத்திருந்த 703 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் அருள், அவரது உறவினர் ராமன் ஆகியோரை கைது செய்தனர்.

Updated On: 17 April 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!