/* */

ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்

செய்யாறு அருகே ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் அகற்றினார்கள்.

HIGHLIGHTS

ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்
X

ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

செய்யாறு தாலுகா பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின்கீழ் செயல்பட்டு வரும் தொழுப்பேடு மற்றும் எறையூர் கிராமங்களில் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 5 ஏக்கரை ஆக்கிரமித்து பயிர் செய்யப்பட்டு வந்தது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்பேரில், நீர்வள ஆதார துறை உதவி பொறியாளர் மு.ஹரிப்ரியா தலைமையில், வருவாய் ஆய்வாளர் தண்டபாணி, விஏஓக்கள் பிரகாஷ், சிவகுமார் முன்னிலையில், செய்யாறு போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Updated On: 22 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...