/* */

செய்யாறு அருகே ஏரி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு

செய்யாறு வட்ட கிராமங்களில் ஏரி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 11 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

செய்யாறு அருகே ஏரி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு
X

ஏரி நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 11 ஹெக்டேர் நிலத்தை பொதுப்பணித் துறையினர் மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்காடு, வாசனூர், ஆகிய கிராமங்களில், ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், ஆக்கிரமிக்கப்பட்ட 11 ஹெக்டேர் நிலத்தை பொதுப்பணித் துறையினர் மீட்டனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி நீர் பிடிப்பு பகுதியில் 21 நபர்கள் 7 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இதனை பொதுப்பணித்துறை பொறியாளர் ராகவேந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கோபி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர்.

அதேபோல் வாசனூர் கிராமத்தில் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் வந்தவாசி வடக்கு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் 11 நபர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த 3 ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி நிலத்தை மீட்டனர்.

Updated On: 26 April 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’