/* */

செய்யாறில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சுகாதார ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

செய்யாறில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

செய்யாறில் சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்யாறு சுகாதார மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சுகாதார ஆய்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட 1,646. சுகாதார ஆய்வாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டிப்பதோடு மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் பேரிடர் காலங்களில் முன்னின்று களப்பணி ஆற்றிய சுகாதார ஆய்வாளர்களின் பணியை போற்றும் விதமாக அரசு உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Dec 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க