/* */

செய்யாறில் நாளை புதிய மின் இணைப்பு வழங்கும் முகாம்

செய்யாறில் நாளை புதன்கிழமை புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்த முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

செய்யாறில் நாளை புதிய மின் இணைப்பு வழங்கும் முகாம்
X

செய்யாறில் நாளை புதன்கிழமை புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்த முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்யாறு செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது புதிய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுக்கு புதிய மின் இணைப்பு வேண்டி 31.8.2018 வரை விண்ணப்பம் அளித்துள்ளனர்.

இவர்கள் நாளை காலை 9 மணிக்கு செய்யாற்றில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தேவையான ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட உரிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு, பெயர் மற்றும் எண்கள் மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jan 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...