/* */

பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி

செய்யாறு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி
X

சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் பாலாஜி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பாரத ஸ்டேட் வங்கியின் செய்யாறு கிளை சார்பில் பயனாளிகளுக்கு ரூபாய் 53 லட்சம் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 42 பேருக்கு ரூபாய் 10 லட்சமும், 5 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 43 லட்சமும் என கடன் உதவிகளை வங்கியின் முதன்மை மேலாளர் பாலாஜி வழங்கினார்.

நிகழ்ச்சியில் வங்கி மேலாளர்கள், வங்கி ஊழியர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...