/* */

செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி
X

செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற மனித சங்கிலி.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஈஸ்வரி தலைமை வகித்தார். வட்டாட்சியர் குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா நடைமுறைகளான முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் சாலையில் நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

Updated On: 8 Aug 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை