/* */

வயிற்றுவலியால் வாலிபர் தற்கொலை

வயிற்றுவலியால் 23 வயது வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

HIGHLIGHTS

வயிற்றுவலியால் வாலிபர் தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மேல்முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன். இவர் மனைவி இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

வெங்கட்ராமனின் இரண்டாவது மகன் குமார் (23) விவசாயம் செய்து வருகிறார். குமாருக்கு கடந்த சில மாதங்களாக தாங்கமுடியாத வயிறு வலி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் வயிறு வலி தாங்க முடியாமல் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர்கள் குமாரை மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தானிப்பாடி போலீசார் குமாரின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 April 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?