/* */

செங்கத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

செங்கத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் முழு திருவுருவ சிலைக்கு அவரின் 130வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.சிவராமன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் எம்.நாராயணகுமார், மாநில தலைமை நிலைய செயலாளர் தலைமை ஆசிரியர் ஆர்.சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு