/* */

செங்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்

HIGHLIGHTS

செங்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கணேசர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் ரோட்டரி சங்கம், மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவமனை, மற்றும் பர்வதகுலசேகர முதலியார் அறக்கட்டளை, கணேசர் குரூப்ஸ் இணைந்து பொதுமக்களின் நலன் கருதி இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர்.

முகாமில் சுற்றுப்பகுதியில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து முகாமில் பங்கேற்றனர். கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தவர்களுக்கு, முதற்கட்டமாக ரத்த அழுத்தம், ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிசன் அளவு, வெப்பமானி போன்ற பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. 151 நபர்களை பரிசோதனை செய்து கோவிட்-19 தடுப்பூசி செலுத்தினார்.

உதவி மருத்துவர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வக நுட்பணியாளர்கள், சுகாதார களப்பணியாளர்கள் போன்றோர் முகாம் பணிகளை கண்காணித்தார்கள்.

Updated On: 18 April 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்