/* */

செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமை எம்எல்ஏ கிரி தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

செங்கம் அருகே வலையாம்பட்டு ஊராட்சியில்  சிறப்பு மருத்துவ முகாம்
X

சிறப்பு மருத்துவ முகாமை எம்எல்ஏ கிரி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட வலையாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், மாவட்ட கவுன்சிலர்கள், வட்டார மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...