/* */

செங்கத்தில் 'தள்ளு மாடல் வண்டி இது, தள்ளி விடுங்க' அரசு பேருந்து

பராமரிப்பு இல்லாத காரணத்தால் பேருந்துகளை கைகளால் தள்ளி பேருந்தை இயக்க வேண்டிய நிலை

HIGHLIGHTS

செங்கத்தில் தள்ளு மாடல் வண்டி இது, தள்ளி விடுங்க அரசு பேருந்து
X

 'தள்ளு மாடல் வண்டி இது, தள்ளி விடுங்க' செங்கம் ஊத்தங்கரை அரசு பேருந்து 

கொரோனா ஊரடங்கு முடிந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், செங்கத்திலிருந்து ஊத்தங்கரை செல்லும் அரசு பேருந்து மேல் புலியூர் பேருந்து நிலையம் அருகில் நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி கைகளால் தள்ளி பேருந்தை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பராமரிப்பு இல்லாத காரணத்தால் தான் இவ்வாறு பழுதாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக அனைத்து பேருந்துகளும் பராமரிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Updated On: 30 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...