/* */

தண்டராம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக தண்டராம்பட்டு பகுதிகளில் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தண்டராம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்
X

மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தண்டராம்பட்டு பகுதிகளில் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் தண்டராம்பட்டு , ராதாபுரம் , தென்முடியனூர் , தானிப்பாடி, சாத்தனூர் கொட்டையூர், மலையனூர் , பெருங்குளத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது .

Updated On: 18 Jan 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?