/* */

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை 21 ஆம் தேதி மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 முதல் மதியம் 1 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் விற்கப்படுவதாக மின்சார வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மின்சாரம் தடை பெரும்பகுதிகள் செங்கம், வலையாம்பட்டு, நீபதுறை, மேல்செங்கம், மண் மலை, மேல் பள்ளிப்பட்டு, பரமனந்தல் ஆகிய பகுதிகளில் மின்சாரம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது,

Updated On: 20 Aug 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு