/* */

செங்கம் அருகே 81 கிலோ பான்மசாலா பறிமுதல் - ஒருவர் கைது

செங்கம் அருகே 81 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

செங்கம் அருகே 81 கிலோ பான்மசாலா பறிமுதல்  - ஒருவர் கைது
X

81 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி, செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் உள்ளிட்ட போலீசார் காரப்பட்டு கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அருணாச்சலம் (வயது 42) என்பவர் வீட்டில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 81 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 1 Jan 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி