/* */

செங்கத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை: எம்எல்ஏ வழங்கல்

பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

HIGHLIGHTS

செங்கத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை: எம்எல்ஏ வழங்கல்
X

மேல்ராவந்தவாடி ஊராட்சி பகுதிகளில் வாழும் 35 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி வழங்கினார்.

முதல்வரின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல்ராவந்தவாடி ஊராட்சி பகுதிகளில் வாழும் 35 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி, அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் செங்கம் ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் , வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Oct 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!