/* */

தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினர்

செங்கம் அருகே தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்

HIGHLIGHTS

தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினர்
X

தொலைந்துபோன போன செல்போனை ஒருமணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை 

செங்கம், தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர் புதுப்பாளையத்தில் தனது செல்போன் தொலைந்து விட்டதாக புதுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து, புதுப்பாளையம் உதவி ஆய்வாளர் லதா தலைமையிலான காவலர்கள் விரைந்து செயல்பட்டு காணாமல் போன செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

விரைவாக செயல்பட்டு காணாமல் போன செல்போனை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 12 Nov 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்