/* */

செங்கம் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த ஏரி நீர்

தொடர் மழை காரணமாக செங்கம் அருகே கெங்கம்பட்டி ஏரி நிரம்பிய நிலையில், வெள்ள நீர் அரசு பள்ளிக்குள் புகுந்துள்ளது

HIGHLIGHTS

செங்கம் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த ஏரி நீர்
X

பள்ளியில் தேங்கியுள்ள வெள்ள நீர்

செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கம்பட்டு பகுதியில் உள்ள கெங்கம்பட்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் செல்ல வழி இல்லாததால் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வெள்ளநீர் வடியும் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு பள்ளி வளாகத்திற்குள் உள்ள நீரை உடனே வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 19 Nov 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
  2. ஈரோடு
    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து தளபதி விஜய் அறிவிப்பார்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக்...
  4. ஈரோடு
    நீட் குளறுபடிகள் சிபிஐ விசாரணை வேண்டும்: ஐஎம்ஏ தேசிய தலைவர் அசோகன்
  5. காஞ்சிபுரம்
    இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க...
  6. ஈரோடு
    ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடிட்டர் பயிற்சி வகுப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    ரசித்து ருசித்து சாப்பிட தக்காளி ரசம் செய்வது எப்படி?
  8. மேட்டுப்பாளையம்
    பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ; சாலையோரம் ஆறாக ஓடிய கழிவு நீர்
  9. காஞ்சிபுரம்
    இலவச தையல் இயந்திரம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் கருப்பையை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன?