ஒரே வார்டில் தந்தை மகன் வேட்புமனு தாக்கல்

ஒரே வார்டில் தந்தை மகன் வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் இருவேறு கட்சிகளின் சார்பில் தந்தை மகன் வேட்புமனு தாக்கல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் இருவேறு கட்சிகளின் சார்பில் தந்தை-மகன் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். செங்கத்தில் சௌந்தர் என்பவர் அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே வார்டில் பாமக வேட்பாளராக போட்டியிட சௌந்தரின் தந்தை ஜோதி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?