/* */

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடை

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது

HIGHLIGHTS

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடை
X

தானிப்பாடியில் குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் சரிசெய்யும் பணி நடைபெறுகிறது

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடியில் சுமார் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பழுது ஏற்பட்டது. மேலும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாயும் சேதமடைந்தது. இதனால் தானிப்பாடியில் குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக பணியாளர்களை வரவழைக்கப்பட்டு குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் சரிசெய்யப்பட்டது.

Updated On: 8 Dec 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!