/* */

திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்

செங்கம் பகுதி திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தல்

HIGHLIGHTS

திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகளை கொரோனா தொற்று தடுப்பு முன் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவின் பேரில் மாவட்ட தனி துணை ஆட்சியர் வெங்கடேசன், தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.இளவரசி ஆகிய ஆய்வு குழுவினர்கள் ஆய்வு செய்தனர்.

திருமண மண்டபம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் திருமண நாட்களிலும் மற்றும் திரையரங்கத்தில் 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதித்தல், தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை பின்பற்றுதல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தெரிவித்தார்கள்.

Updated On: 25 April 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி