/* */

தபால் வாக்கு வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

செங்கம் சட்டமன்ற தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் வீடு, வீடாகச் சென்று தபால் வாக்கு வழங்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தபால் வாக்கு வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணகுருக்கை கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் தபால் வாக்கு வழங்கப்பட்டது.

அந்த தபால் வாக்கினை வாக்குப் பெட்டியில் சேகரிக்கும் பணி நடைபெற்றது-. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப்நந்தூரி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 30 March 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!