/* */

மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

வாணாபுரத்தில் மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
X

மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி.

வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சுகாதார நிலையம் சார்பில் மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் குடும்பம் நலம் காப்பது குறித்தும் பெண் குழந்தையை பாதுகாத்தல், அளவுக்கு அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பதை தவிர்த்தல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக சென்றனர். இதில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் வாணாபுரம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 July 2022 3:06 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...