/* */

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

மாநில அளவில் நடந்த கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற செங்கம் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
X

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அண்மையில், அறந்தாங்கியில் தேசிய அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. கராத்தே பயிற்சி அகாடமி மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர், பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  5. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  6. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  7. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  8. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  9. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...