/* */

கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை: ஊர் நிர்வாகம் அறிவிப்பு

தண்டராம்பட்டு அருகே கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை என ஊர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை: ஊர் நிர்வாகம் அறிவிப்பு
X

உரிமையாளர்கள் கால்நடைகளை ஜாக்கிரதை யாக பார்த்துக்கொள்ள வேண்டும் என தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக 15-க்கும் மேற்பட்ட ஆடு, கன்று குட்டிகளை மர்ம விலங்கு கடித்து வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை ஏழுமலை என்பவருடைய நிலத்தில் கன்று குட்டிகளை 5 வெறிநாய்கள் கடித்து கொண்டிருப்பதை தாயுமானவர் என்பவர் பார்த்து வெறி நாய்களை கல்லால் விரட்டி உள்ளார்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், வனவர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.

அதைத்தொடர்ந்து வெறி நாய்கள், ஆடு மாடுகளை கடிப்பதாகவும், மர்ம விலங்கு ஏதும் இல்லை என்றும் உரிமையாளர்கள் கால்நடைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் மர்ம விலங்கு குறித்த பயம் நீங்கியது.

Updated On: 14 March 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  7. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  8. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  9. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  10. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!