/* */

குப்பைத்தொட்டியில் பச்சிளங்குழந்தை கண்டெடுப்பு

குப்பைத்தொட்டியில் பச்சிளங்குழந்தை கண்டெடுப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முட்புதரில் கிடந்த, பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் பச்சிளங்குழந்தையை ஊர் பொதுமக்கள் கண்டெடுத்து வட்டார மருத்துவ அலுவலரிடம் ஒப்படைத்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள முட்புதரில் பிறந்து சில மணி நேரத்தில் உயிருடன் வீசப்பட்ட ஆண் பச்சிளம் குழந்தையை அப்பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் கண்டெடுத்து மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷிடம் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்கள்.

தொடர்ந்து பெறப்பட்ட ஆண் குழந்தையை செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்து சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பாதுகாக்க மீண்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.

Updated On: 19 Jan 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்