/* */

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

ஆரணி அருகே கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
X

ஆரணி, பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்த கார்த்தி என்பவர் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தள்ளுவண்டி கடைக்காரரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆரணி, துந்தரிகம்பட்டு கிராமம், அண்ணா தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர், துந்தரிகம்பட்டு ஏரிக்கரையின் அருகில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்..

மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 10 Nov 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்