/* */

ஆரணி கோட்டத்தில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்: மின்வாரியம்

ஆரணி கோட்டம் பகுதிகளில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஆரணி கோட்டத்தில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்: மின்வாரியம்
X

திருவண்ணாமலை மாவட்டம் மின் பகிர்மான வட்டம் ஆரணி கோட்டம், கிழக்கு சந்தவாசல் பிரிவுக்குட்பட்ட பாளைய ஏகாம்பரநல்லூர், சேதாரம்பட்டு கிராமங்களில் பகுதியாகவும் மற்றும் பார்வதி அகரம், சின்ன சந்தவாசல் கிராமங்களில் முழுமையாகவும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த மாதம் (செப்டம்பர்) மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.

ஆகவே, மின் பயனீட்டாளர்கள் ஜூலை மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே செலுத்தலாம். அல்லது தங்களின் மீட்டரில் உள்ள ரீடிங் கைபேசியை பதிவு செய்து வாட்ஸ்-அப் மூலமாக, சந்தவாசல் உதவி மின் பொறியாளர் கைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்ணுக்கு (94 45 85 6140) அனுப்பினால் மின்கட்டணம் மாற்றம் செய்யப்படும் என்று, மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?