/* */

புகையிலை பொருட்கள் விற்பனை: கடை கடையாக அதிரடி சோதனை

ஆரணியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறையினர் கடை கடையாக சென்று அதிரடி சோதனை செய்தனர்.

HIGHLIGHTS

புகையிலை பொருட்கள் விற்பனை: கடை கடையாக அதிரடி சோதனை
X

ஆரணியில் உள்ள கடைகளில் புகையிலைபொருட்கள் விற்பனை குறித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் கடந்த சில நாட்களாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பான்மசாலா, குட்கா பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆரணி டவுன் போலீசார், கடை கடையாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் ஆரணி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

Updated On: 3 Dec 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்