ஊரடங்கு உழவுக்கு இல்லை: சேத்துப்பட்டில் நாற்றுநடும் பணி

X
சேத்துப்பட்டில் நாற்றுநடும் பணியில் பெண்கள்
By - S.R.V.Bala Reporter |31 May 2021 1:11 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் விவசாய பணிகள் மும்முரம்
ஊரடங்கு காலமாக இருந்தாலும், பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் கொரோனா ஊரடங்கு, சுட்டெரிக்கும் வெயில் இருந்தாலும் நாற்று நடவு பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu