/* */

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 30 லட்சம்

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக 30,37,662 ரூபாய் செலுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 30 லட்சம்
X

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக 30,37,662 ரூபாய் செலுத்தியுள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணமாக இதில் குறைந்த அளவு ஊழியர்களே பங்குபெற்றனர். மொத்தம் 30,37,662 ரூபாய் ரொக்கம், 307 கிராம் தங்கம், 805 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.

Updated On: 19 Jun 2021 6:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!