/* */

மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறி: இருவர் கைது!

மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறி:  இருவர் கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இந்திராநகர் நகரை சேர்ந்தவர் ஹரி (34). இவர் திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், திடீரென வாகனத்தை நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டி ஹரியிடம் இருந்த ரூ.1500 பணம் மற்றும் மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனர்.

அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருத்தணி போலீசார், இரு வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சின்னராசு (21), சூர்யா (18) என்பதும் தெரியவந்தது. மேலும் ஹரியிடம் பணம் மற்றும் மொபைல்போன் பறித்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 31 May 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு