/* */

சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம்

சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம்
X

சமாதான கூட்டத்திற்கு வந்திருந்த ஊர் பொதுமக்கள் 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சி மேட்டுக்காலனி பகுதியில் நிலவிவந்த சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்று சுடுகாடு பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண கோரிக்கை விடுத்தனர். மாநில இளைஞர் அணி தலைவர் மகா, மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் சதாசிவம், ஒன்றிய செயலாளர் ஜே. சுரேஷ் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் என்.சுந்தர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  2. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  4. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  5. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  6. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  7. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  8. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  9. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  10. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...