/* */

மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

திருவாலங்காடு ஒன்றியத்தில் கூடுதல் மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
X

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவலங்காடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாட்டூர் ஊராட்சி மக்கள் கூடுதல் மின் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்கள் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட மின்மாற்றியை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Updated On: 24 Aug 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?