/* */

திருத்தணி: சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சீரமைப்புப் பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருத்தணி: சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த  அமைச்சர் சேகர் பாபு
X

திருத்தணி  சுப்பிரமணியசுவாமி திருக் கோவிலில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்து பக்தர்களின் வசதிக்காக கம்பிவட வசதி மற்றும் 2வது மலை பாதை அமைத்தது, கோவில் குளத்தினை தூர்வாரி சீரமைப்பது உள்ளிட்டவை குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர்சந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரர் மற்றும் திமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 July 2021 1:32 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்