/* */

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை அமைச்சர் நாசர் தொடங்கி வைப்பு

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை பால் வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை  அமைச்சர் நாசர் தொடங்கி வைப்பு
X

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை துவக்கவிழாவில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று தொடங்கி வைத்தார். இப்பருவத்திற்கு 2052 கரும்பு விவசாயிகள் 8052 ஏக்கரில் சாகுபடி செய்த கரும்பு பயிர் தற்போது 5876 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு மூலம் 1.75 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 1.34 லட்சம் டன்கள் அரைக்கப்பட்டது. இந்த ஆண்டு 1.75 லட்சம் டன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி ஆலய நிர்வாக குழு தலைவர், இயக்குனர்கள், மற்றும் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  2. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  3. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  7. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!