/* */

திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை கட்டணம் ரத்து: பக்தர்கள் மகிழ்ச்சி

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு முடிகாணிக்கை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை கட்டணம் ரத்து: பக்தர்கள் மகிழ்ச்சி
X

திருத்தணி முருகன் கோவில்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்கள் பக்ர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி கட்டணம் வசூல் ரத்து என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள முருகனின் 5ம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தலைமுடி கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 6 Sep 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  2. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  4. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  6. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  7. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  8. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  10. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...