/* */

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
X

குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் ஊராட்சியில் மளிகை கடை நடத்தி வருபவர் மாரியப்பன். இவருக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவர் 8 மூட்டை ஹன்ஸ் குட்கா பொருட்களை கடைக்கு சப்ளை செய்ய மாருதி காரில் கொண்டு வந்தார்.

250 கிலோ எடையிலான ஹன்ஸ் பாக்கெட்டுகள் இதன் சந்ததை மதிப்பு 2 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. குட்காவை கடத்தி வந்தபோது ரகசிய தகவல் பேரில் காத்திருந்த எஸ். பி வருண்குமார் தலைமையிலான ஸ்பெஷல் டீம் போலீசார் 5 கி. மீ. தூரத்திற்கு துரத்தி சென்று வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் குட்கா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

Updated On: 12 Jan 2022 2:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது