/* */

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு பொது மக்கள் ஏமாற்றம்

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிரமப்பட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு  பொது மக்கள் ஏமாற்றம்
X

கொரோனா தடுப்பூசி பைல் படம்

திருவலங்காடு ஒன்றியத்தில் உள்ள பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம் திருவலங்காடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று முதல் சில நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது.

இது குறித்து தடுப்பூசி செலுத்தவந்தவர்கள் கூறியதாவது, தடுப்பூசியை செலுத்த வருபவரிடம் மொபைல் எண் வாங்கி கொண்டு தடுப்பூசி வந்ததும் அழைப்பதாக மருத்துவமனையில் கூறுகின்றனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதால் விரைவில் தடுப்பூசி அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா கூறியிருப்பதாவது, 4 நாட்களாக தடுப்பூசி எங்களுக்கு வரவில்லை எனவும் கர்ப்பிணி, பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால் தடுப்பூசி அதிகம் கொடுத்தால் தட்டுப்பாடு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

Updated On: 21 July 2021 5:55 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...