/* */

திருத்தணி: கொரோனா சிறப்பு மருத்துவ முகாம், ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

திருத்தணியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்களில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

HIGHLIGHTS

திருத்தணி: கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்,  ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்
X
திருத்தணி நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி, சிறப்பு முகாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 18 வயது முதல் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றனர்.

திருத்தணி நகர திமுக செயலாளர் வினோத், நகர துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் மருத்துவ முகாமை பார்வையிட்டனர்.

Updated On: 20 Jun 2021 10:49 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  4. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  5. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...