/* */

அடிக்கல்பட்டு கிராமத்தில் சோகம்: கொரோனா தொற்றுக்கு தம்பதியர் பலி!

திருத்தணி தாலுகா அடிக்கல்பட்டு கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு கணவன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

அடிக்கல்பட்டு கிராமத்தில் சோகம்: கொரோனா தொற்றுக்கு தம்பதியர் பலி!
X

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி ஊராட்சிக்குட்பட்டது அடிக்கல்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த (50) வயது நபர் தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் 3 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி தொற்றால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 19 May 2021 5:44 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  2. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  5. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  7. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  10. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...