/* */

திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்திய 60 பேர் கைது

திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்தியதாக 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்திய 60 பேர் கைது
X

திருத்தணியில் கைது செய்யப்பட்ட குடிமகன்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகர் பகுதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளிலிருந்து மது வாங்கிக்கொண்டு பொது இடங்களில் அமர்ந்து உல்லாசமாக மது அருந்தி வருகின்றனர்.

அப்போது அவ்வழியாக சென்றுவரும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதியோர் சென்றுவர அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெருகும் இடையூறு ஏற்படுகிறது‌.

இது குறித்து காவல்துறையினருக்கு புகாரின்பேரில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனித் தலைமையில் தனிப்படை போலீசார் பொது இடங்களில் மது அருந்திக் கொண்டிருந்த 60 பேர் கைது செய்யப்படனர்.

குடியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கி இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்தால் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Updated On: 23 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...