/* */

கோவிலுக்கு சென்ற மனைவி மாயம்: கணவர் காவல் நிலையத்தில் புகார்

எஸ்.பி.கே நகரில் கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்ற மனைவி காணவில்லை; கணவர் காவல் நிலையத்தில் புகார்.

HIGHLIGHTS

கோவிலுக்கு சென்ற மனைவி மாயம்: கணவர் காவல் நிலையத்தில் புகார்
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எஸ்.பி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவி சுசிலா (29). இவர் முன்தினம் கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் தற்போது வரை வீட்டிற்கு வரவில்லை. அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்