/* */

புழல் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை

புழல் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

புழல் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதி புழல் ஏரிக்கரையில் தினமும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு, இன்று நடைபயிற்சியில் ஈடுபட்ட மக்கள் ஏரியில் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போராடி மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து அவரை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இறந்தவர் யார், தற்கொலையா, கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 July 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  7. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  9. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்