/* */

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு
X

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது. 

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் குடிநீர் பந்தலை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ வு மான சிருனியம்பலராமன் திறந்து வைத்தார்.

இதில் பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிபிஞ்சு, குளிர்பானம், உள்ளிட்ட தாகத்தை தணிக்கும் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா, எம்ஜிஆர் மாவட்ட இளைஞரணி செயலாளரும் ஒன்றியக் கவுன்சிலருமான கிருஷ்ணாபுரம் பானுபிரசாத், பொன்னேரி நகர மன்ற துணைத் தலைவர் வக் கீல் விஜயகுமார் உள்ளிட்ட ஏராள மான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஜனபன்சத்திரம், தச்சூர், ஆண்டார்-குப்பம் பகுதிகளில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், பஞ்செட்டி ஊராட்சிமன்ற தலைவர் பஞ்செட்டி சீனிவாசன், முன்னாள் தலைவர் ஜெகன்நாதபுரம் சம்பத் மற்றும் மாவட்ட, ஒன்றிய, அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 10 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!