/* */

வேலூர் அருகே கத்தியை காட்டி பணம், கைகடிகாரம் பறிப்பு

வேலூர் அருகே கத்தியை காட்டி பணம் , கைகடிகாரத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

வேலூர் அருகே கத்தியை காட்டி பணம், கைகடிகாரம் பறிப்பு
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (28) என்பவர் வீட்டில் இருந்து சுமார் 4 மணி அளவில் வேலூர் கோழிப் பண்ணை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் திருவெள்ளவாயலில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் மகேந்திரனை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.

பின்பு கழுத்தில் கத்தியை வைத்து பணம், கைகடிகாரம் உள்ளிட்டவை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் மகேந்திரன் புகார் அளித்தார்,. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Jun 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது