/* */

வடமதுரை வாகன தணிக்கை வாலிபர் கைது...

வாலிபர் கைது.

HIGHLIGHTS

வடமதுரை வாகன தணிக்கை வாலிபர் கைது...
X

வடமதுரை கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை தரக்குறைவாக பேசி தாக்கிய வாலிபர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் அருணகிரி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் மதுரை கூட்டுச் சாலையில் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வெங்கலில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த வாலிபரை நிறுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர்.

அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நான் யார் தெரியுமா என்னையே நிறுத்தி ஆய்வு செய்கிறீர்களா என்று போலீசாரை தரக்குறைவாக பேசி தாக்க முற்பட்டார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த வாலிபர் மெய்யூர் காலனி நீலகண்டன் (35) என்பது தெரியவந்தது. போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 9 May 2021 7:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?